/* */

குமாரபாளையத்தில் காலாவதியான பால் விற்பனை செய்த கடைக்கு சீல்

குமாரபாளையத்தில் உள்ள கடையில் காலாவதியான பால் விற்றதால் உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு செய்து சீல் வைத்தார்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் காலாவதியான பால் விற்பனை செய்த கடைக்கு சீல்
X

குமாரபாளையம் பால் கடையில் உணவு பாதுகாப்பு அலுவலர் இளங்கோ ஆய்வு செய்தார்.

குமாரபாளையம் சேலம் சாலை போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள பால் கடை ஒன்றில் உற்பத்தி தேதி இல்லாமல் காலாவதியான பால், தயிர் உள்ளிட்ட பொருட்கள் விற்கப்படுவதாக தகவல் கிடைத்ததின் பேரில் நேற்று குமாரபாளையம் உணவு பாதுகாப்பு அலுவலர் இளங்கோ திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இது பற்றி இளங்கோ கூறும்போது குமாரபாளையம் சேலம் சாலையில் உள்ள பால் கடையில் காலாவதியான பால், தயிர் உள்ளிட்ட பொருட்கள் விற்கப்படுவதாக தகவல் கிடைத்ததின் பேரில், உயர் அதிகாரிகளின் வழிகாட்டுதல்படி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. உற்பத்தி தேதி போடப்படாத 90 லிட்டர் பால், 230 லிட்டர் மோர், 110 லிட்டர் தயிர், தின்பண்டங்கள் 22 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்டது. விசாரணை மற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் வரை கடை மூடப்பட்டிருக்கும் என்றார்.

Updated On: 13 July 2022 2:30 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நாமக்கல்
    ப.வேலூர் டவுன் பஞ்சாயத்து சார்பில் பொதுமக்களுக்கு தண்ணீர் பந்தல்...
  3. நாமக்கல்
    கூட்டுறவு சங்கத்தில் ரூ.1.17 கோடி மோசடி: செயலாளர் உட்பட 2 பேர் கைது
  4. குமாரபாளையம்
    குமாரபாளையம் விநாயகர், பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
  5. ஈரோடு
    கொளுத்தும் கோடை வெயில்: ஈரோட்டில் நேற்று 108.32 டிகிரி வெயில் பதிவு
  6. காஞ்சிபுரம்
    விடாமுயற்சியும் தன்னம்பிக்கைக்கு உதாரணமாக திகழ்கிறது நிலவொளிப் பள்ளி -...
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. திருத்தணி
    திருத்தணி அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் உயிரிழப்பு
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. வீடியோ
    களம் இறங்கிய NSG Commandos | அலறும் மம்தாவின் Trinamool Congress |...