/* */

குமாரபாளையம் அருகே சாலையில் பெருக்கெடுத்து ஒடும் கழிவுநீர்: மக்கள் அவதி

குமாரபாளையம் அருகே பள்ளிபாளையம் சாலை, சானார்பாளையம் பகுதியில் சாக்கடை கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது.

HIGHLIGHTS

குமாரபாளையம் அருகே சாலையில் பெருக்கெடுத்து ஒடும் கழிவுநீர்: மக்கள் அவதி
X

குமாரபாளையம் அருகே பள்ளிபாளையம் சாலை, சானார்பாளையம் பகுதி சாலையில் பெருக்கெடுத்து ஓடிம் சாக்கடை கழிவுநீர்.

குமாரபாளையம் அருகே பள்ளிபாளையம் சாலை சானார்பாளையம் ஊராட்சி பள்ளி பகுதியில் சாக்கடை கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. அங்குள்ள பள்ளத்தில் தேங்கியும் நிற்பதால் பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

பள்ளி மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள், இப்பகுதி குடியிருப்பு வாசிகள், வியாபார நிறுவனத்தார் இந்த துர்நாற்றத்தால் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மதிய உணவைக்கூட சாப்பிட முடியாதபடி துர்நாற்றம் வீசுவதாக அவர்கள் தெரிவித்தனர். இப்பகுதியில் போதிய வடிகால் வசதியை ஏற்படுத்தி தர இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 3 April 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  2. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  6. கும்மிடிப்பூண்டி
    கும்மிடிப்பூண்டி: இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.2 லட்சம்
  7. லைஃப்ஸ்டைல்
    தமிழ் SMS மூலம் பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோமா?
  8. வீடியோ
    PT Sir-க்கும் 😍💖English Teacherக்கும் காதல் ! கல்யாணம் செஞ்ச வச்ச...
  9. லைஃப்ஸ்டைல்
    நண்பா... என் இதயத்தில் எப்போதும் நீ இருப்பாய்! - பெஸ்டிக்கு பிறந்த...
  10. நாமக்கல்
    நாமக்கல்லில் 23ம் தேதி மண்புழு உரம் தயாரிக்க இலவச பயிற்சி