பவானியில் செப். 18ம் தேதி மின் விநியோகம் நிறுத்தம்

பவானியில் செப். 18ம் தேதி  மின் விநியோகம் நிறுத்தம்
X
துணை மின் நிலையம் பைல் படம்
பவானியில் செப். 18ம் தேதி மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது

பவானி அருகே ஊராட்சி கோட்டை துணை மின் நிலையத்தில் மாதந்திர பராமரிப்பு பணிகள் செப். 18ம் தேதி நடைபெறவுள்ளதால் காலை 10:00 மணி முதல் மாலை 04:00 மணிவரை மூன்ரோடு, ஊராட்சிக்கோட்டை,மேட்டுப்பாளையம், சன்னியாசிப்பட்டி, வரதநல்லூர், சங்கரகவுண்டம்பாளையம், மொண்டிபாளையம், மைலம்பாடி, கொட்டக்காட்டுபுதூர், சக்திநகர், செலம்பகவுண்டம்பாளையம், மோளக்கவுண்டம்புதூர், தொட்டிபாளையம், வாய்க்கால்பாளையம், அருமைக்காரன்புதூர், கொம்புக்காடு, கண்ணாடிபாளையம், ஆண்டிக்குளம், ஜீவா நகர், குருப்பநாயக்கன்பாளையம், ராணா நகர், நடராஜா புரம், வர்ணபுரம், அந்தியூர் பிரிவு, பழனிபுரம், பழைய பேருந்து நிலையம், கூடுதுறை. ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இவ்வாறு மின்வாரிய அதிகாரி வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags

Next Story