/* */

குமாரபாளையத்தில் வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல்: அதிகாரிகள் எச்சரிக்கை

குமாரபாளையத்தில் வாடகை செலுத்தாத நகராட்சி கடைகள் சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் கடையினரிடம் நேரில் அறிவுறுத்தினர்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல்: அதிகாரிகள் எச்சரிக்கை
X

குமாரபாளையத்தில் வாடகை செலுத்தாத நகராட்சி கடைகள் சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் கடையினரிடம் நேரில் அறிவுறுத்தினர்.

இது பற்றி நகராட்சி கமிஷனர் சசிகலா கூறியதாவது:- குமாரபாளையம் பாலக்கரை, சின்னப்பநாயக்கன்பாளையம், பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பல இடங்களில் நகராட்சிக்கு சொந்தமான கடைகளில் பலர் பல தொழில்கள் செய்து வருகின்றனர். இவர்களில் பலர் 10, 8 என பல மாதங்களாக வாடகை செலுத்தாமல் உள்ளனர்.

இதனை தீவிரப்படுத்த நகராட்சி கடைகளுக்கு நகராட்சி மேலாளர் சண்முகம், ஆர்.ஐ. கோபால் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று மார்ச் 22க்குள் வாடகை நிலுவை தொகை முழுதும் செலுத்தப்பட வேண்டும், இல்லையேல் கடைகள் பூட்டி சீல் வைக்கப்படும் என அறிவுறுத்தியுள்ளனர். மேற்படி தேதிக்குள் வாடகை செலுத்தாத கடைகள் பூட்டி சீல் வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Updated On: 11 March 2022 11:45 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  2. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  3. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  4. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  5. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  6. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  7. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  8. பூந்தமல்லி
    வழி தவறி சென்ற குழந்தைகளை ஒரு மணி நேரத்தில் மீட்டு கொடுத்த...
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. ஈரோடு
    சத்தி அருகே கடம்பூர் மலைப்பகுதி சாலையில் நடமாடிய சிறுத்தை