/* */

குமாரபாளையத்தில் வாக்கு இயந்திரங்களுக்கு சீல் வைத்து அனுப்பி வைப்பு

குமாரபாளையத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு ஓட்டு எண்ணும் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் வாக்கு இயந்திரங்களுக்கு சீல் வைத்து அனுப்பி வைப்பு
X

குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற நகரமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு ஓட்டு எண்ணும் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

குமாரபாளையம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. தமிழக உள்ளாட்சி தேர்தல் நாள் அறிவிக்கப்பட்டது முதல் வேட்புமனு தாக்கல், பரிசீலனை, திரும்ப பெறுதல், இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு, சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு, வேட்பாளர்கள் ஆலோசனை கூட்டம், ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி, பூத் சிலிப் வழங்கும் பணி ஆகியன நடைபெற்றன.

இதையடுத்து, 73 ஓட்டுச்சாவடி மையங்களில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. புத்தர் தெரு நகராட்சி தொடக்கப்பள்ளி, சின்னப்பநாயக்கன்பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி ஆகிய இரு ஓட்டுச்சாவடிகளில் இருந்த ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பழுதாகின. பழுது நீக்கப்பட்டு ஒரு மணி நேரத்திற்கு பின் ஓட்டுப்பதிவு நடைபெற்றது. 73 ஓட்டுச்சாவடிகளிலும் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, ஓட்டு எண்ணும் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Updated On: 19 Feb 2022 4:00 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    DMK-வின் மூன்றாண்டு ஆட்சி எல்லா பக்கமும் கள்ளச்சாராயம் கஞ்சா தான்...
  2. லைஃப்ஸ்டைல்
    தங்கை திருமண நாள் வாழ்த்துக்கள்: மனதைத் தொடும் வாழ்த்துச் செய்திகள்
  3. லைஃப்ஸ்டைல்
    மூன்று முடிச்சால் இரண்டு மனங்கள் ஒரு மனதாகும் திருமணம்..!...
  4. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்களின் வகைகளும் மேற்கோள்களும்
  5. வீடியோ
    சிறை கண்காணிப்பாளர் தான் என் கையை உடைத்தார்- SavukkuShankar !...
  6. லைஃப்ஸ்டைல்
    அம்மாவின் பிறந்தநாளில் அன்பின் அலைகள்!
  7. சேலம்
    மேட்டூர் அணை நீர்மட்டம் 50.78 அடியாக சரிவு..!
  8. வீடியோ
    🔴LIVE : சிறை தான் உனக்கு சமாதி என காவல் துறை மிரட்டல் சவுக்கு சங்கர்...
  9. கோவை மாநகர்
    சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார்: சவுக்கு...
  10. தேனி
    தேனியில் குப்பை சேகரிக்கும் பணி: இந்து எழுச்சி முன்னணி அதிருப்தி