/* */

குமாரபாளையத்தில் அரசு பள்ளியில் கட்டிடம் சீரமைத்த பொதுநல அமைப்பினர்

குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் அரசு பள்ளியில், சேதமடைந்த கட்டிடத்தை பொதுநல அமைப்பினர் சீரமைத்து தந்தனர்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் அரசு பள்ளியில் கட்டிடம்  சீரமைத்த  பொதுநல அமைப்பினர்
X

குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில், சீரமைக்கப்பட்ட கட்டிடத்தை, மாணவியர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இரண்டாம் தளத்தில் தடுப்பச்சுவர் சேதமானது. அங்கு, கம்பிவலை அமைத்து சீரமைத்தல், கழிவறை சேதமான பகுதிகளை சீரமைத்தல் ஆகிய பணிகளை தனியார் பொதுநல அமைப்பினர் சீரமைத்து தந்தனர்.

இதற்கான திறப்பு விழா, ஊராட்சி தலைவர் முத்துசாமி, ஆற்றல் அமைப்பின் தலைவர் அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது. பள்ளி மாணவியர்கள், இந்த சீரமைக்கப்பட்ட கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். இதில் பள்ளி தலைமையாசிரியர் வடிவேல், ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் பலரும் பங்கேற்றனர்.

Updated On: 15 March 2022 3:00 PM GMT

Related News

Latest News

  1. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  2. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  3. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்
  4. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. நாமக்கல்
    சூறாவளிக்காற்றால் மின்கம்பம் முறிந்தது; இருளில் மூழ்கிய கிராமம்
  7. வந்தவாசி
    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்
  8. திருவண்ணாமலை
    நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
  9. செய்யாறு
    பிளஸ் 1 பொதுத்தேர்வில் 88.91 சதவீதம் பேர் தேர்ச்சி
  10. செய்யாறு
    செய்யாற்றில் பள்ளி வாகனங்கள் ஆய்வு