/* */

குமாரபாளையம் அருகே பள்ளி மேலாண்மை குழு புதிய நிர்வாகிகள் தேர்வு

குமாரபாளையம் அருகே பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

குமாரபாளையம் அருகே பள்ளி மேலாண்மை குழு புதிய நிர்வாகிகள் தேர்வு
X

குமாரபாளையம் அருகே வாசுகி நகர் ஊராட்சி பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டவர்கள் உறுதிமொழி எடுத்துகொண்டனர்.

குமாரபாளையம் அருகே வாசுகி நகர் ஊராட்சி நடுநிலைப்பள்ளி மேலாண்மை குழு கூட்டம் தலைமை ஆசிரியை நாகரத்தினம் தலைமையில் நடைபெற்றது.

வட்டார கல்வி அலுவலர் குணசேகரன் பங்கேற்று புதிய நிர்வாகிகளை தேர்வு செய்து பதவியில் அமர்த்தினார். புதிய தலைவராக ஜீனத், துணை தலைவராக ஸ்ரீதேவி, மேலன்மைக்குழு உறுபினர்களாக 18 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

புதிய நிர்வாகிகள் உறுதிமொழி எடுத்துகொன்டனர். பி.டி.ஏ. தலைவர் தம்பி, ஊராட்சி துணை தலைவி நாகவல்லி, ஊராட்சி உறுப்பினர் முனியப்பன், ஆசிரியைகள் கவிதா, அமுதா, புஷ்பலதா, மலர்விழி, தன்னார்வலர் பாலகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Updated On: 23 April 2022 11:15 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  3. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  6. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  7. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  8. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி