/* */

குமாரபாளையம்: சாலையோரத்திலே குழி - வாகன ஓட்டிகள் கிலி

குமாரபாளையம், கத்தேரி பிரிவு பகுதியில் விபத்தை ஏற்படுத்தும் அபாயகரமான பள்ளத்தை மூட வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

HIGHLIGHTS

குமாரபாளையம்: சாலையோரத்திலே குழி - வாகன ஓட்டிகள் கிலி
X

சேலம் - கோவை புறவழிச்சாலை கத்தேரி பிரிவு பகுதியில் உள்ள பெரியபள்ளம்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில், சேலம் - கோவை புறவழிச்சாலை கத்தேரி பிரிவு பகுதியில், பெரியபள்ளம் ஒன்று, விபத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. இவ்வழியே வேமன்காட்டுவலசு , தட்டான்குட்டை, சத்யா நகர், எதிர்மேடு, கல்லங்காட்டு வலசு உள்ளிட்ட பகுதிகளுக்கும், இந்த பகுதிகளில் இருந்து குமாரபாளையம் செல்லும் அனைவரும், இந்த வழியாகத்தான் சென்றாக வேண்டும்.

அதிக தொழிற்சாலைகள், பள்ளிகள், கல்லூரிகள் உள்ள பகுதியில், இந்த பள்ளதால் அனைவருக்கும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் இந்த பள்ளம் சரிவர தெரியாததால், பலரும் இதில் விழுந்து காயமடைந்து வருகிறார்கள். பலருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த பள்ளத்தை, உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

Updated On: 9 Oct 2021 4:57 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை வாழ்த்துக்கள் தமிழ்: 50 பொன்மொழிகளுடன்
  2. உலகம்
    இந்தியா நிலவில் தரையிறங்கியபோது பாகிஸ்தானில் நடந்தது என்ன? வைரலான...
  3. சினிமா
    கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்
  4. காஞ்சிபுரம்
    மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுற்றி சுற்று சுவர் அமைக்க
  5. குமாரபாளையம்
    கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2740 கோழிகள் தீயில் கருகி...
  6. கோவை மாநகர்
    கேரளா திரைப்பட தயாரிப்பாளர் ஜானி சகாரிகாவை மோசடி வழக்கில் கைது செய்த...
  7. இந்தியா
    வாரணாசியில் வேட்பு மனு நிராகரிப்பு: அழுவதா? சிரிப்பதா? என நகைச்சுவை...
  8. தேனி
    துாய்மைப்பணியாளரின் அன்புள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    நண்பர்களின் பிறந்தநாளுக்கு நகைச்சுவையான தமிழ் வாழ்த்துக்கள்!
  10. வீடியோ
    வாழ்நாளில் தோல்வியே சந்திக்காத பயணம்எதனால இது சாத்தியமாகிறது?#modi...