/* */

சாலையில் திடீர் பள்ளதால் விபத்து அபாயம்: சீரமைத்த பொதுநல ஆர்வலர்கள்

குமாரபாளையத்தில் விபத்து அபாயம் ஏற்படும் வகையில் திடீரென்று ஏற்பட்ட சாலை பள்ளத்தை பொதுநல ஆர்வலர்கள் சீரமைத்தனர்.

HIGHLIGHTS

சாலையில் திடீர் பள்ளதால் விபத்து அபாயம்:   சீரமைத்த பொதுநல ஆர்வலர்கள்
X

குமாரபாளையத்தில் விபத்து அபாயம் ஏற்படும் வகையில் திடீரென்று ஏற்பட்ட சாலை பள்ளத்தை பொதுநல ஆர்வலர்கள் சீரமைத்தனர்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் இடைப்பாடி சாலை, காவேரி நகர், புதிய பாலம் பிரிவு பகுதியில் ஒரு கை உள்ளே நுழையும் அளவிற்கு திடீர் பள்ளம் ஏற்பட்டது. அந்த சாலை எவ்வளவு பரப்பளவு சேதமாகியுள்ளது? என்பது தெரியாமல் அவ்வழியே வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அப்பகுதி தன்னார்வலர்கள் சிலர் அந்த பள்ளத்தை சீரமைத்தனர்.

இதனால் வாகன போக்குவரத்து இயல்பாக நடைபெற்றது. தாமாக முன்வந்து சாலை பள்ளத்தை சரி செய்த தன்னார்வலர்களை பொதுமக்கள் பாராட்டினர்.

Updated On: 30 Jun 2022 3:15 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
  2. கோயம்புத்தூர்
    கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
  3. லைஃப்ஸ்டைல்
    காதலில் காத்திருப்பதுகூட ஒரு தனி சுகமே..!
  4. வானிலை
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச வாய்ப்பு! வானிலை...
  5. தமிழ்நாடு
    சேதமான அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு!
  6. லைஃப்ஸ்டைல்
    செண்பகச்சேரி லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பால்குட திருவிழா..!
  7. தமிழ்நாடு
    22 மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க ரூ.150 கோடி ஒதுக்கீடு
  8. லைஃப்ஸ்டைல்
    தம்பதிகள் பிறந்த நாள் கவிதைகள் இதோ..!
  9. வீடியோ
    🔴LIVE : வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்வோருக்கு மத்திய அமைச்சர்...
  10. லைஃப்ஸ்டைல்
    எனதுயிர் நண்பனே உனதுயிர் என் வசம்..!