/* */

பள்ளிபாளையம் அருகே ஆக்கிரமிப்பு அரசு நிலம் வருவாய்த்துறையினர் மீட்பு

பள்ளிபாளையம் அருகே ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தை வருவாய்த்துறையினர் மீட்டனர்.

HIGHLIGHTS

பள்ளிபாளையம் அருகே ஆக்கிரமிப்பு அரசு நிலம் வருவாய்த்துறையினர் மீட்பு
X

பள்ளிபாளையம் அருகே ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தை வருவாய்த்துறையினர் மீட்டனர்.

பள்ளிபாளையம் அருகே சின்னார்பாளையம் பகுதியில் 27 சென்ட் அரசு புறம்போக்கு நிலத்தில் அப்பகுதியை சேர்ந்த ஈஸ்வரன், ஆறுமுகம் ஆகிய இருவரும் பல வருடங்களாக விவசாயம் செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இவர்களிடம் பலமுறை அரசு தரப்பில் எச்சரிக்கை செய்தும் நிலத்தை ஒப்படைக்கவில்லை என தெரிகிறது. மாசுக்கட்டுப்பாடு அலுவலகம் கட்ட இந்த இடம் தேர்வு செய்யப்பட்டது. இதற்காக இந்த நிலம் மீட்பதற்காக குமாரபாளையம் தாசில்தார் தமிழரசி, வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் நேரில் சென்று, அந்த நிலத்தை மீட்டனர்.

இதற்கு அப்பகுதியினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Updated On: 4 April 2022 8:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க