/* */

குமாரபாளையத்தில் பிறப்பு, இறப்பு மனுக்கள் குறித்து ஆர்.டி.ஒ., விசாரணை

குமாரபாளையம் தாலுகா அலுவலகத்தில் பிறப்பு, இறப்பு மனுக்கள் குறித்து ஆர்.டி.ஒ. விசாரணை நடத்தினார்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் பிறப்பு, இறப்பு மனுக்கள்  குறித்து ஆர்.டி.ஒ., விசாரணை
X

குமாரபாளையம் தாலுகா அலுவலகத்தில் பிறப்பு, இறப்பு மனுக்கள் குறித்து விசாரணை செய்த ஆர்.டி.ஒ. இளவரசி.

இது குறித்து தாசில்தார் தமிழரசி கூறுகையில், பிறப்பு, இறப்பு பதிவுகளை உரிய காலத்தில் செய்யாதவர்கள் தற்போது மனு கொடுத்துள்ளனர். இந்த மனுக்கள் தொடர்பாக திருச்செங்கோடு வருவாய் கோட்ட அலுவலர் (ஆர்.டி.ஒ.) இளவரசி குமாரபாளையம் தாலுகா அலுவலகத்தில் விசாரணை நடத்தினார்.

இந்த மனு செய்த 52 பேரிடமும் கவுன்சிலர்கள், வாரிசு ஆகியோரிடமும் அவர் நேரில் விசாரணை நடத்தினார். இதன் பின் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.

இதில் துணை தாசில்தார் காரல் மார்க்ஸ், ஆர்.ஐ. விஜய், வி.ஏ.ஒ.க்கள் முருகன், தியாகராஜன், செந்தில்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

Updated On: 4 Sep 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...