/* */

பள்ளிபாளையம்: ரேஷன்கடை மளிகை பொருட்களுக்கான டோக்கன் இன்று முதல் வழங்கல்

ரேஷன் கடைகளில் மளிகைப்பொருட்கள், ரூ.2000-க்கான டோக்கன், பள்ளிபாளையம் பகுதியில் இன்றுமுதல், நான்கு நாட்களுக்கு வீடுவீடாக வழங்கப்படுகிறது.

HIGHLIGHTS

பள்ளிபாளையம்: ரேஷன்கடை மளிகை பொருட்களுக்கான டோக்கன் இன்று முதல் வழங்கல்
X

தமிழகம் முழுவதும் இன்று முதல் அனைத்து வகையான குடும்ப அட்டைதாரர்களுக்கும், 14 வகையான மளிகைப் பொருட்கள் மற்றும் கொரோனா கால சிறப்பு நிவாரண தொகையாக, ரூ.2000, தொகைக்கான டோக்கன் வழங்கப்படும் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள து.
அவ்வகையில், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில், இன்று முதல், நான்கு நாட்களுக்கு டோக்கன்கள் வீடுவீடாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடையில் மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்கும் வகையிலும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்குக்கும் பொருட்டும், கடந்த காலத்தில் இருந்து தற்போது வரை இந்த நடைமுறை செயல்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 11 Jun 2021 5:22 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மும்பை அருகே குடிபோதையில் பெண்கள் அமளி!
  2. லைஃப்ஸ்டைல்
    காற்றுக்காதலனின் அணைப்பால், மேக காதலியின் ஆனந்தக்கண்ணீர், மழை..!
  3. நாமக்கல்
    10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை
  4. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் 8.400 கிலோ கஞ்சா பறிமுதல் ; தந்தை, மகன் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  6. மேட்டுப்பாளையம்
    கல்லாறு சோதனை சாவடியில் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, இ-பாஸ் ஆய்வு..!
  7. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!
  8. ஈரோடு
    ஈரோடு மாவட்டம் 10ம் வகுப்பில் 95.08 சதவீதம் தேர்ச்சி: மாநில அளவில்...
  9. பூந்தமல்லி
    திருவேற்காடு அருகே பூட்டி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருட்டு
  10. காஞ்சிபுரம்
    பேராசிரியர் ஆவது எனது விருப்பம் : அரசுப்பள்ளி மாணவன்...!