/* */

'குளு குளு' குமாரபாளையம்: சாரல் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி

கோடை வெயிலுக்கு மத்தியில், குமாரபாளையத்தில் சாரல் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

HIGHLIGHTS

குளு குளு குமாரபாளையம்:  சாரல் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி
X

குமாரபாளையத்தில் சாரல் மழை பெய்து, இதமான சூழல் நிலவியது. 

அக்னி நட்சத்திரம் போல் கடும் வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதனால் மக்கள் வெளியில் வரவே அஞ்சும் அளவுக்கு குமாரபாளையம் பகுதியில் வெயில் சுட்டெரிக்கிறது. குறிப்பாக, சாலையோர வியாபாரிகள், கட்டுமான தொழிலாளர்கள், வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள் என பலதரப்பட்ட மக்கள், தற்போதைய கோடை வெயிலால் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில், குமாரபாளையம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று மாலை 04:00 மணியளவில் வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. பின்னர், குளிர் காற்றுடன் சாரல் மழை பெய்தது. திடீர் மழையால் வெப்பக்காற்று தணிந்து இதமான சூழல் நிலவியதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

Updated On: 13 April 2022 12:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒட்டிய உறவாக வந்த உடன்பிறந்தோர் தின வாழ்த்துகள்..!
  2. வீடியோ
    SavukkuShankar-ரை அவமதித்த பெண் காவலர்கள் !#seeman #seemanism...
  3. வீடியோ
    Vetrimaaran சாதி இயக்குனர் Seeman சொன்ன பதில் !#seeman #seemanism...
  4. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  5. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  6. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  7. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  8. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  9. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  10. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!