/* */

பிரியங்கா காந்தி கைது : குமாரபளையத்தில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

குமாரபாளையத்தில் பிரியங்கா காந்தி கைசெய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

பிரியங்கா காந்தி கைது : குமாரபளையத்தில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
X

பிரியங்கா காந்தி கைது கண்டித்து குமாரபாளையத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உத்திரபிரதேசத்தில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிவரும விவசாயிகள் மீது மத்திய இணை அமைச்சரின் மகன் காரில் மோதியது. இதில் விவசாயிகள் நான்கு பேர் இறந்தனர். இது தொடர்பாக நடந்த பிரச்சனையில் போலீசார் துப்பாக்கியால் சுட்டத்தில் நான்கு பேர் இறந்தனர்.

இறந்த விவசாயிகளின் குடும்பத்தாரை சந்திக்க வந்த இந்திய தேசிய காங்கிரஸ் பொது செயலர் பிரியங்காகாந்தி கைது செய்யபட்டார்.

கைது செய்யப்பட்ட பிரியங்கா காந்தியை விடுதலை செய்யக்கோரி குமாரபாளையம் காங்கிரஸ் சார்பில், நகர தலைவர் ஜானகிராமன் தலைமையில் பள்ளிபாளையம் பிரிவுசாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பிரியங்கா காந்தியை விடுதலை செய்ய வேண்டும் எனவும், கைது செய்ததற்கு கடும் கண்டனம் தெரவித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.. முன்னாள் நகர தலைவர் மோகன்வெங்கட்ராமன், நிர்வாகிகள் தங்கராஜ், சிவராஜ், சுப்பிரமணியம், கோகுல்நாத் உள்பட பலர் பங்கேற்றனர்.

Updated On: 4 Oct 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு