/* */

பல்லக்காபாளையம் துணை மின்நிலைய பகுதிகளில் வரும் 11ம் தேதி மின் நிறுத்தம்

பல்லக்காபாளையம் துணை மின்நிலைய பகுதிகளில் வரும் 11ம் தேதி மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

HIGHLIGHTS

பல்லக்காபாளையம் துணை மின்நிலைய பகுதிகளில் வரும் 11ம் தேதி மின் நிறுத்தம்
X

பைல் படம்.

பல்லக்காபாளையம் துணை மின்நிலைய பகுதிகளில் வரும் 11ம் தேதி மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இது குறித்து சங்ககிரி செயற்பொறியாளர் உமாராணி விடுத்துள்ள அறிக்கையில், குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக ஆக. 11ல் காலை 09:00 முதல் மாலை 02:00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

இதனால் வளையக்காரனூர், பல்லக்காபாளையம், ஆலத்தூர் புதுப்பாளையம், எக்ஸல் கல்லூரி, உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் வினியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Updated On: 8 Aug 2022 3:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!