பகலில் பல மணி நேரம் மின் தடை பொதுமக்கள், வியாபாரிகள் தவிப்பு

குமாரபாளையத்தில் பகலில் பல மணி நேரம் மின் தடை ஏற்பட்டதால் பொதுமக்கள், வியாபாரிகள் தவிப்புக்கு ஆளாகினர்.

பகலில் பல மணி நேரம் மின் தடை

பொதுமக்கள், வியாபாரிகள் தவிப்பு


குமாரபாளையத்தில் பகலில் பல மணி நேரம் மின் தடை ஏற்பட்டதால் பொதுமக்கள், வியாபாரிகள் தவிப்புக்கு ஆளாகினர்.

குமாரபாளையம் நகரில் பலமுறை பகலில் மின் தடை ஏற்பட்டது. கடும் வெயிலால் ஏற்கனவே அல்லல் படும் வயதானவர்கள், குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு, அடிக்கடி ஏற்படும் மின் தடையால் மேலும், மேலும் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். மேலும் வியாபாரிகள் பலரும் , கடும் வெயிலால் போதிய வருமானம் இல்லாமல் தவித்து வருகிறார்கள். எந்தவொரு தொழிலுக்கும் மின்சாரம் அவசியம் என்பதால், அடிக்கை ஏற்படும் மின்வெட்டால், இவர்களது வாழ்க்கையும் கேள்விக்குறியாகி உள்ளது. விசைத்தறி, கைத்தறி ஜவுளி உற்பத்தியும் இதனால் பாதிக்கப்படுகிறது. தொழிலாளர்களும் வருமான இழப்பை சந்திக்கும் நிலை ஏற்படுகிறது.

Next Story
Similar Posts
பகலில் பல மணி நேரம் மின் தடை  பொதுமக்கள், வியாபாரிகள் தவிப்பு
மாநில அளவிலான கராத்தே போட்டியில் குமாரபாளையம் மாணவர் தங்கப்பதக்கம்
மயானத்தில் கல்லறை இடித்த பிரச்சனையில் அதிகாரிகள் ஆய்வு
சேலத்தில் ஓடும் பஸ்சில் இருந்து 9 மாதக் குழந்தை விழுந்து உயிரிழப்பு -  டிரைவர், கண்டக்டர் பணிநீக்கம்!
இலவச கண் சிகிச்சை முகாம்: 35 பேர் தேர்வு
தாராபுரத்தில் நள்ளிரவில் தனியார் பஸ் சிறைபிடிப்பு – பயணிகள் பரபரப்பு!
திருப்பதிக்கு பாதயாத்திரை: பக்தர்களின் அதிரடி பயணம்
கெங்கவல்லி மாரியம்மன் திருவிழாவில் பாரி வேட்டை தடுப்பு நடவடிக்கை
வாரச்சந்தையில் மது அருந்திய 8 நபர்களால் பரபரப்பு
ஈரோட்டில் வெப்பம் கொஞ்சம் குறைந்தது – மக்கள் பாதிப்பு தொடர்கிறது!
சேலத்தில் இருதய அறுவை சிகிச்சை தொழில்நுட்பவியலாளர் வார விழா: விழிப்புணர்வு மற்றும் பயிற்சி
சேலத்தில் மிதிவண்டி மாரத்தான் போட்டி: ஜி.எஸ்.டி. விழிப்புணர்வு
பர்கூர் மலை சாலையில் வேன் கவிழ்ந்து பரபரப்பு!