3 கிலோ கஞ்சா பறிமுதல்; குமாரபாளையத்தில் இருவர் கைது

3 கிலோ கஞ்சா பறிமுதல்; குமாரபாளையத்தில் இருவர்   கைது

குமாரபாளையத்தில் 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்தனர். ( கோப்பு படம்)

குமாரபாளையத்தில் 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்தனர்.

3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து இருவரை கைது செய்த போலீசார்

குமாரபாளையத்தில் 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து இருவரை போலீசார் கைது செய்தனர்.

போனில் வந்த தகவல் படி குமாரபாளையம் எஸ்.ஐ. தங்கவடிவேல் உள்ளிட்ட போலீசார், இடைப்பாடி சாலை, காவேரி நகர், புதிய காவேரி பாலம் பகுதியில் நேற்று காலை 8 மணியளவில் ரோந்து பணி மேற்கொண்டனர்.

அவ்வழியாக டூவீலரில் வந்த இருவரை பிடித்து விசாரணை செய்ததில் அதே பகுதியை சேர்ந்த மதிவாணன், 40, இடைப்பாடி, செட்டிமாங்குறிச்சி பகுதியை சேர்ந்த மிராண்டா செந்தில், 45, என்பதும், இவர்கள் கஞ்சா விற்பனை செய்ய வந்ததும் தெரியவந்தது.

இவர்களிடமிருந்து 3.100 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இருவரையும் கைது செய்த போலீசார் குமாரபாளையம் குற்றவியல் நீதித்துறை நடுவரிடம் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்தனர்.

Next Story
Similar Posts
‘கடமை’க்கு நடந்த பேரிடர்  மீட்பு செயல்விளக்க முகாம்!
மதுவிலக்கு போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில்   8 கிலோ கஞ்சா பறிமுதல்
3 கிலோ கஞ்சா பறிமுதல்; குமாரபாளையத்தில் இருவர்   கைது
1 இல்ல இனி 3..! யூடியூப்பில் அதிரடி மாற்றம்..! கொண்டாட்டம்தான்..!
புது ஃபோன் வாங்க போறீங்களா? இந்த மாசம் இதெல்லாம் ரிலீஸாகுது பாத்துட்டு வாங்குங்க..!
கமல் பிறந்தநாளில் தக் லைஃப் டிரைலர்! விரைவில் அறிவிப்பு..!
தமிழக நியாயவிலைக் கடைகளில் 2000 வேலைவாய்ப்புகள்! உடனே அப்ளை பண்ணுங்க..!
இன்று வெளியாகும் விடாமுயற்சி அப்டேட்..?
KH237 கன்பாஃர்ம்...! எப்ப தொடங்குது தெரியுமா? நல்ல சேதி சொன்ன அன்பறிவ் மாஸ்டர்கள்..!
நவராத்திரி விழா; குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு!
அடுத்தடுத்து ரிலீஸ் ஆகும் அஜித்குமார் திரைப்படங்கள்..! முதல்ல எது தெரியுமா?
சிகிச்சைக்கு பின் பணிக்கு திரும்பிய இன்ஸ்பெக்டருக்கு உற்சாக வரவேற்பு
தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் மனித சங்கிலி போராட்டம்