/* */

குமாரபாளையத்தில் போலீஸ் ஏட்டு எஸ்.எஸ்.ஐ. ஆக பதவி உயர்வு

குமாரபாளையத்தில் போலீஸ் ஏட்டு எஸ்.எஸ்.ஐ. ஆக பதவி உயர்வு பெற்றார்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் போலீஸ் ஏட்டு எஸ்.எஸ்.ஐ. ஆக பதவி உயர்வு
X

எஸ்.எஸ்.ஐ ஆக பதவி உயர்வு பெற்ற நடராஜன்.

குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணியாற்றி வந்தவர் நடராஜன். இவர் பணியில் சேர்ந்து 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி, பணி உயர்வாக எஸ்.எஸ்.ஐ. பதவி உயர்வு பெற்றார்.

இவருக்கு திருச்செங்கோடு டி.எஸ்.பி. சீனிவாசன், குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ.க்கள் நந்தகோபால், மலர்விழி உள்ளிட்ட எஸ்.எஸ்.ஐ-க்கள், போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.

Updated On: 5 May 2022 1:49 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. காஞ்சிபுரம்
    45 ஆண்டு பழமை வாய்ந்த 30 டன் எடையுள்ள அரச மரம் மீண்டும் நடவு
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் ஒரு வாரமாக தொடரும் கோடை மழை: நேற்று 111.4 மி.மீ...
  6. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  10. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்