/* */

குமாரபாளையத்தில் விபத்துக்களை தடுக்க போலீசார் ஆய்வு

குமாரபாளையத்தில் விபத்துக்களை தடுக்க போலீசார் ஆய்வு செய்தனர்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் விபத்துக்களை தடுக்க போலீசார் ஆய்வு
X

குமாரபாளையத்தில் விபத்துக்களை தடுக்க போலீசார் ஆய்வு செய்தனர்.

குமாரபாளையத்தில் விபத்துக்களை தடுக்க போலீசார் ஆய்வு செய்தனர்.

குமாரபாளையம் சேலம் - கோவை புறவழிச்சாலையில் விபத்துக்கள் தடுக்க இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ. நந்தகுமார் உள்ளிட்ட போலீசார் கத்தேரி பிரிவு, டீச்சர்ஸ் காலனி, ஜே.கே.கே. நடராஜா கல்லூரி பிரிவு, எஸ்.எஸ்.எம் கல்லூரி பிரிவு, அருவங்காடு பிரிவு, பல்லக்காபாளையம் பிரிவு , உள்ளிட்ட பல இடங்களில் வேகமாக வரும் வாகனங்கள், வேகத்தை கட்டுப்படுத்த டிவைடர்கள் அமைக்க ஏற்பாடுகள் செய்தனர்.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் ரவி கூறியதாவது:- மாவட்ட போலீஸ் எஸ்.பி. அறிவுறுத்தல்படி விபத்து அடிக்கடி ஏற்படும் இடங்களில் டிவைடர்கள் அமைக்க இடம் ஆய்வு செய்யப்பட்டது. போக்குவரத்து போலீசாரும், புறவழிச்சாலை ரோந்து வாகன போலீசாரும் விபத்துகள் ஏற்படாமல் தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Updated On: 18 Jun 2022 12:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  3. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  5. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  6. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!
  9. குமாரபாளையம்
    10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ,...
  10. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...