/* */

குமாரபாளையம் காந்தி தெருவில் வடிகால், தார் சாலை அமைக்க மக்கள் நீதி மய்யம் மனு

குமாரபாளையம் காந்தி தெரு பகுதியில் வடிகால், தார் சாலை அமைத்து தர கோரி மக்கள் நீதி மய்யம் சார்பில் நகராட்சியில் மனு கொடுக்கப்பட்டது.

HIGHLIGHTS

குமாரபாளையம் காந்தி தெருவில் வடிகால், தார் சாலை அமைக்க மக்கள் நீதி மய்யம் மனு
X

குமாரபாளையம் காந்தி தெரு பகுதியில் வடிகால், தார் சாலை அமைத்து தர கோரி மக்கள் நீதி மய்யம் சார்பில் நகராட்சியில் மனு கொடுக்கப்பட்டது.

குமாரபாளையம் ஆனங்கூர் சாலை புதிய வார்டு 23, பழைய வார்டு 12, சுந்தரம் நகர் எதிர் வீதி, காந்தி தெருவில் வடிகால், புதிய தார் சாலை அமைக்கப்படாமல் உள்ளது.

இதனை அமைத்து தர வேண்டி, மக்கள் நீதி மய்யம் மகளிரணி சார்பில் நகர செயலர் சித்ரா தலைமையில் நகராட்சி கமிஷனர் சசிகலாவிடம் மனு கொடுக்கப்பட்டது. மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கமிஷனர் கூறியுள்ளார். நிர்வாகிகள் ரேவதி, உஷா, கிருத்திகா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Updated On: 20 Dec 2021 3:45 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  2. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  3. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  4. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  5. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?
  6. இந்தியா
    சர்வதேச செவிலியர் தினம்: இந்திய ராணுவம் கொண்டாட்டம்
  7. தொழில்நுட்பம்
    3டி அச்சிடப்பட்ட ராக்கெட் எஞ்சினை வெற்றிகரமாக சோதித்த இஸ்ரோ: 3டி...
  8. தொழில்நுட்பம்
    எலெக்ட்ரிக் பறக்கும் டாக்சி, e200..! ஐஐடி மெட்ராஸ் சாதனை..!
  9. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலிருந்து எலக்ட்ரானிக் சாதனங்களை பாதுகாப்பது எப்படி?
  10. ஈரோடு
    எடப்பாடி பழனிசாமி 70வது பிறந்த நாள்: பெருந்துறையில் நடமாடும் வாகனம்...