/* */

கள்ள காதலியுடன் வலம் வந்த நபர்: அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயம்

மனைவி இருக்கையில், காதலியுடன் வலம் வந்த நபர் குமாரபாளையத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயமடைந்தார்.

HIGHLIGHTS

கள்ள காதலியுடன் வலம் வந்த நபர்: அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயம்
X

பைல் படம்.

சேலம் சண்முகா நகர், தாதகாபட்டியை சேர்ந்தவர் சிரஞ்சீவி, 29. இவருக்கும், கனகா என்பவருக்கும் திருமணமாகி, கனகா 8 மாத கர்ப்பிணியாக இருந்து வருகிறார். மனைவிக்கு தெரியாமல் குமாரபாளையத்தை சேர்ந்த வினோதா, 19, என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இது சிரஞ்சீவியின் தாயார், சித்திக்கு தெரியும் என இவர் கூறி வரும் நிலையில், மே. 27ல் வினோதாவுடன் வீட்டை விட்டு வெளியேறி, சென்னை, பாண்டிச்சேரி, நாமக்கல், ஈரோடு ஆகிய இடங்களில் சுற்றி வந்துள்ளனர்.

நம்பியூர் என்ற ஊரில் இருந்த போது, வினோதாவின் பெற்றோர், அண்ணன், உறவினர்கள் உள்ளிட்ட 8 பேர் வந்து குமாரபாளையம் அழைத்து வந்துள்ளனர். சேலம் கோவை புறவழிச்சாலையில் உள்ள வெங்கடேஸ்வரா பேக்கரியில் டீ குடித்து விட்டு, கைகளால் சிரஞ்சீவியை தாக்கியுள்ளனர். புறவழிச்சாலையில் சாலையை நடந்து கடந்த போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி, இவர் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து குமாரபாளையம் போலீசார் 8 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Updated On: 2 Jun 2022 3:00 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...
  2. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?
  3. கிணத்துக்கடவு
    போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்...
  4. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  5. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  6. கோவை மாநகர்
    பந்தயசாலை காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  8. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...
  9. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  10. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...