/* */

குமாரபாளையம் கடைகளில் மது குடிக்க அனுமதி: இருவர் கைது

குமாரபாளையத்தில் மது குடிக்க அனுமதித்தற்காக இருவர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

குமாரபாளையம் கடைகளில் மது குடிக்க அனுமதி: இருவர் கைது
X

குமாரபாளையத்தில் மது குடிக்க அனுமதித்தற்காக இருவர் கைது செய்யப்பட்டனர்.

குமாரபாளையம் சுற்றியுள்ள பல இடங்களில் மது குடிக்க அனுமதிப்பதாக தகவல் கிடைத்து, குமாரபாளையம் போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். கோட்டைமேடு பகுதியில் பெட்டிக்கடை அருகில் கிருஷ்ணன் 35, வட்டமலை ஓட்டல் கடையில் மது குடிக்க அனுமதித்த இளங்கோ 46, ஆகிய இருவரையும் எஸ்.ஐ. மலர்விழி உள்ளிட்ட போலீசார் கைது செய்தனர்.

Updated On: 23 Jun 2022 3:15 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  2. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  3. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  6. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  7. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  8. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  10. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்