/* */

பேரறிவாளன் விடுதலைக்கு உதவிய தமிழ் அமைப்புகளுக்கு நன்றி அறிவிப்பு கூட்டம்

பேரறிவாளன் விடுதலைக்கு உதவிய தமிழ் அமைப்புகளுக்கு குமாரபாளையம் பொதுநல ஆர்வலர்கள் சார்பில் நன்றி அறிவிப்பு கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

பேரறிவாளன் விடுதலைக்கு உதவிய தமிழ் அமைப்புகளுக்கு நன்றி அறிவிப்பு கூட்டம்
X

பேரறிவாளன் விடுதலைக்கு உதவிய தமிழ் அமைப்புகளுக்கு குமாரபாளையத்தில் நன்றி அறிவிப்பு கூட்டம் நடைபெற்றது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அடைந்த பேரறிவாளன் விடுதலைக்கு உதவிய தமிழ் அமைப்புகளுக்கு பொதுநல ஆர்வலர்கள் சார்பில் நன்றி அறிவிப்பு கூட்டம் பள்ளிபாளையம் சாலை, கவுரி தியேட்டர் பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள மொழிப்போர் தியாகிகள் நினைவு தூண் அருகே கவிஞர் மல்லை ராமநாதன் தலைமையில் நடைபெற்றது.

மல்லை ராமநாதன் பேசும்போது

பேரறிவாளன் விடுதலைக்கு பல தமிழ் அமைப்புகள், பொதுநல அமைப்புகள், தன்னார்வலர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பலரும் பல்வேறு போரட்டங்கள் மூலமாக தங்கள் கோரிக்கையை அரசுக்கு எடுத்துரைத்தனர். அவர்கள் அனைவருக்கும் எங்கள் சார்பில் நன்றிகள் என்றார்.

இதில் பொதுநல ஆர்வலர்கள் ரவி, அன்பழகன், செல்வராஜ், ஆறுமுகம், புவனேஷ், சுவாமிநாதன், சரவணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Updated On: 22 May 2022 1:45 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  2. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  6. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  9. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  10. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு