மக்களே கவனம்..! குமாரபாளையத்தில் கூடும் கொரோனா

X
By - K.S.Balakumaran, Reporter |19 May 2021 9:03 AM IST
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நேற்று 9-பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. குமாரபாளையம் பகுதியில் இதுவரையிலும் 294- பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது 10-பேர் தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில், 118-பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 116- நபர்கள் சிகிச்சையில் உள்ளனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu