/* */

குமாரபாளையம் தாலுகா அலுவலகத்தில் முகக்கவசம் இன்றி நுழைந்தால் ரூ.500 அபராதம்

குமாரபாளையம் தாலுகா அலுவலகத்தில் முகக்கவசம் அணியாமல் நுழைந்தால் ரூ.500 அபராதம் என நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

குமாரபாளையம் தாலுகா அலுவலகத்தில் முகக்கவசம் இன்றி நுழைந்தால் ரூ.500 அபராதம்
X

குமாரபாளையம் தாலுக்கா அலுவலகத்தில் முககவசம் அணிய வேண்டி போர்டு வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் தொடங்கியுள்ளதாக தகவல் பரவி வருவதையொட்டி பொதுமக்கள் தாமாக முகக்கவசம் அணிய தொடங்கியுள்ளனர்.

குமாரபாளையம் தாலுக்கா அலுவலகத்தில் நுழைவுப்பகுதியில், முகக் கவசம் அணிந்து வர வேண்டும் என்றும், அவ்வாறு அணியாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் போர்டு வைக்கப்பட்டுள்ளது. இதனை கண்ட பொதுமக்கள் முக கவசம் அணிந்து கொண்டு உள்ளே செல்கின்றனர்.

Updated On: 9 May 2022 11:29 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  2. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  3. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் இலவச இருதய மருத்துவ முகாம்..!
  4. ஆலங்குளம்
    ஆலங்குளம் அருகே நூதன முறையில் பண மோசடி : 4 பேர் கைது..!
  5. குமாரபாளையம்
    சேலம் கோவை புறவழிச் சாலை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
  6. காஞ்சிபுரம்
    செய்யாறு பாலத்தில் எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 30 நிமிட கோடை மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி..!
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் வீரர் கின்னஸ் உலக சாதனை முயற்சியில் வெற்றி
  9. தொழில்நுட்பம்
    செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப பயன்பாடு இரட்டிப்பு வளர்ச்சி..!
  10. குமாரபாளையம்
    நீர் தெளிப்பான் அமைக்கப்பட்ட முதியோர் இல்லம்..!