குமாரபாளையத்தில் பட்டதரசியம்மன் அன்னாபிஷேகம்; 108 திருவிளக்கு வழிபாடு

குமாரபாளையத்தில் பட்டதரசியம்மன் அன்னாபிஷேகம்;    108 திருவிளக்கு வழிபாடு
X

குமாரபாளையம் அம்மன் நகர் எல்லை மாரியம்மன் கோவிலில் அம்மன் சிம்ம வாகனத்தில் அருள்பாலித்தார். 

குமாரபாளையம் பட்டத்தரசியம்மன் கோவிலில் அம்மனுக்கு அன்னாபிஷேகம் மற்றும் 108 திருவிளக்கு வழிபாடு நடத்தப்பட்டது.

பட்டதரசியம்மன் அன்னாபிஷேகம் 108 திருவிளக்கு வழிபாடு

குமாரபாளையம் பட்டத்தரசியம்மன் கோவிலில் அம்மனுக்கு அன்னாபிஷேகம் மற்றும் 108 திருவிளக்கு வழிபாடு நடத்தப்பட்டது.

நவராத்திரியையொட்டி குமாரபாளையத்தில் அனைத்து அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. பட்டத்தரசியம்மன் கோவிலில் அம்மனுக்கு அன்னாபிஷேகம் மற்றும் 108 திருவிளக்கு வழிபாடு நடத்தப்பட்டது. நவராத்திரி கொலு வைக்கப்பட்டு தினமும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. 108 திருவிளக்கு வழிபாடு பெண்கள் பங்கேற்று மந்திரங்கள் ஓதி வழிபாடு நடத்தினர். சேலம் சாலை சவுண்டம்மன் கோவில், அம்மன் நகர் எல்லை மாரியம்மன் கோவில் ஆகிய கோவில்களில் அம்மன் சிம்ம வாகனத்தில் அருள்பாலித்தார். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன.


குமாரபாளையம் பட்டத்தரசியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு வழிபாடு நடத்தப்பட்டது.


சேலம் சாலை சவுண்டம்மன் கோவிலில் அம்மன் சிம்ம வாகனத்தில் அருள்பாலித்தார்.

Next Story