/* */

பள்ளிபாளையத்தில் காகித ஆலை தொழிலாளர்கள் குடும்பத்துடன் போராட்டம்

பள்ளிபாளையம் அருகே காகித ஆலை தொழிலாளர்கள் குடும்பத்துடன் போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

பள்ளிபாளையத்தில் காகித ஆலை தொழிலாளர்கள்   குடும்பத்துடன் போராட்டம்
X

பள்ளிபாளையம் அருகே எஸ்.பி.பி. காகித ஆலை தொழிலாளர்கள், சம்பள உயர்வு கேட்டு குடும்பத்துடன் போராட்டம் நடத்தினர்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே எஸ்.பி.பி. காகித ஆலை செயல்பட்டு வருகிறது. இதில் அதிக தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இதில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை காலாவதியாகி 36 மாதங்களாகியும் 23 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூக உறவு ஏற்படவில்லை.


இதனால், எஸ்.பி.பி. காகித ஆலை தொழிலாளர்கள், தங்கள் குடும்பத்தினர்களுடன் ஆலை நுழைவு வாயில் முன்பு, இன்று கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மழையையும் பொருட்படுத்தாது இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் தலைமையில் கூட்டு சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். உடனே சம்பள உயர்வுக்கான பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காத்திட வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.

Updated On: 13 Oct 2021 3:30 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  7. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  8. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!