/* */

பள்ளிப்பாளையத்தில் இரட்டை இலக்கத்தில் கொரோனா தொற்று

பள்ளிப்பாளையத்தில் இன்று ஒரே நாளில், 12 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

பள்ளிப்பாளையத்தில் இரட்டை இலக்கத்தில் கொரோனா தொற்று
X

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் இன்று 12- பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பள்ளிபாளையம் பகுதியில் இதுவரையிலும் 108- பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இவர்களில் 3-பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில் 45-பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 60- நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முன்னெப்போதும் இல்லாத அளவில் கடந்த இரண்டு தினங்களில் கொரோனா தொற்று நோயாளிகள் எண்ணிக்கை, பள்ளிப்பாளையத்தில் இன்று இரட்டை இலக்கத்தில் உயர்ந்ததால், மருத்துவ குழுவினர் கவலை அடைந்துள்ளனர்.

Updated On: 12 May 2021 2:55 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    ராஜ்கோட் விளையாட்டு அரங்கத்தில் பயங்கர தீ விபத்து: 4 பேர்
  2. சோழவந்தான்
    உசிலம்பட்டி அருகே பத்ரகாளியம்மன் ஆலய திருவிழா: பக்தர்கள் பரவசம்..!
  3. திருத்தணி
    சோதனை சாவடி எல்லையில் உள்துறை செயலாளர் ஆய்வு
  4. கல்வி
    அறிவுக்கனிகளில் பங்கு கொடுத்த ஆசானை போற்றுவோம்..!
  5. குமாரபாளையம்
    பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் ஆபத்தான மரக்கிளைகளை அகற்ற கோரிக்கை
  7. வீடியோ
    🔴LIVE : அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர் சந்திப்பு ||...
  8. வீடியோ
    நான் பரமாத்மாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர் | Modi பேச்சுக்கு...
  9. ஈரோடு
    ஈரோடு சோலார் பேருந்து நிலையத்தை பைக் சாகசம், கார் பந்தயமாக...
  10. நாமக்கல்
    நாமக்கல்லில் 27ம் தேதி கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்