/* */

பள்ளிபாளையத்தில் 'வாடைக்கு விடை' கிடைச்சாச்சு

பள்ளிபாளையம் ஒட்டமெத்தை பகுதியில் சாக்கடை கழிவு நீர் வெளியேறியதை நகராட்சி நிர்வாகம் சுத்தப்படுத்தியது.

HIGHLIGHTS

பள்ளிபாளையத்தில் வாடைக்கு விடை கிடைச்சாச்சு
X

பள்ளிபாளையம், ஒட்டமெத்தை பகுதியில் சாக்கடை கழிவுநீரை சுத்தம் செய்யும் வேலையில் ஈடுபட்டுள்ள பொக்லின் இயந்திரம்.

 பகுதி சாக்கடையை சுத்தம் செய்யும் பொக்லின் இயந்திரம்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஒட்டமெத்தை செல்லும் சாலை அருகில் உள்ள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு சாக்கடை நீர் சாலையில் ஓடி போக்குவரத்துக்கும், நடந்து செல்லுக்கு பொதுமக்களுக்கும் இடையூறாக இருந்து வந்தது. கழிவு நீரானது சாலையில் தேங்குவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் பள்ளிபாளையம் நகராட்சிக்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். இதனை கருத்தில் கொண்டு உடனடியாக களத்தில் இறங்கிய பள்ளிபாளையம் நகராட்சி நிர்வாகத்தினர், பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு சாக்கடையை தூர்வாரிசுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

Updated On: 29 April 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  2. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  4. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  5. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  6. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  7. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  8. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  9. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  10. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...