பள்ளிபாளையம் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு கால்கோள் விழா

பள்ளிபாளையம் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு கால்கோள் விழா
X

பள்ளிபாளையம் ஐந்துபனை பகுதியில், பா.ஜ.க. சார்பில் ஜல்லிக்கட்டு கால்கோள் விழா நடைபெற்றது.

பள்ளிபாளையத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்வுக்கான கால்கோள் விழா நடைபெற்றது.

பள்ளிபாளையம் ஜல்லிக்கட்டு பேரவை, பள்ளிபாளையம் பா.ஜ.க சார்பில் ஜன.25ல் ஜல்லிக்கட்டு போட்டிகள் ஐந்து பனை என்ற பகுதியில் நடைபெறவுள்ளது. ஜல்லிக்கட்டு பேரவை தலைவரும், நகர பா.ஜ.க. தலைவருமான சரவணகுமார் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலர் சத்தியமூர்த்தி பங்கேற்று கால்கோள் விழாவை துவக்கி வைத்தார். பொது செயலர் மாதேஸ்வரன், நகர பொருளர் நீதி வடிவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
ai in future agriculture