/* */

விளை நிலத்தில் உயர் மின்கோபுரமா? விவசாயிகள் எதிர்ப்பு

விவசாய நிலம் வழியே உயர் மின் கோபுர திட்டத்தை கொண்டு செல்லாமல்,சாலையோரம் கேபிள் அமைத்து திட்டத்தை அமலாக்கக்கோரி, வெப்படையில் போராட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டம் வெப்படை அருகில் உள்ள பாதரை ஊராட்சியில், தோப்புக்காடு முதல், தனியார் நூற்பாலை வரை சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு விவசாய விளை நிலங்களை பாதிக்கும் வகையில், உயர்மின்கம்பம் அமைத்து மின்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

இதனால், இப்பகுதியில் வசிக்கும் எண்ணற்ற சிறு குறு விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும். ஏற்கனவே படைவீடு பேரூராட்சியில் மோடமங்கலம் ஊராட்சி, பாதரை ஊராட்சி, ஆனங்கூர் ஊராட்சி உள்ள தனியார் நூற்பாலைகளுக்கு சாலையோரம் கேபிள் அமைத்து மின்சாரம் கொண்டு சென்று இணைப்பு கொடுத்துள்ளனர்.

எனவே தற்போது அமல்படுத்த உள்ள திட்டத்தையும் சாலையோரம் கேபிள் அமைத்து மின் திட்டத்தை அமலாக்கி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தி, உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க ஒருங்கிணைப்பாளர் பி பெருமாள் தலைமையில், விவசாயிகளின் தொடர் காத்திருப்பு போராட்டம், வெப்படை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. இதில், குடும்பத்துடன் விவசாயிகள் பங்கேற்றனர்.

Updated On: 23 Jun 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  2. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  5. பொன்னேரி
    சோழவரம் அருகே லாரி மீது தனியார் கல்லூரி பேருந்து மோதி விபத்து
  6. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. கும்மிடிப்பூண்டி
    கும்மிடிப்பூண்டி: இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.2 லட்சம்
  8. லைஃப்ஸ்டைல்
    தமிழ் SMS மூலம் பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோமா?
  9. வீடியோ
    PT Sir-க்கும் 😍💖English Teacherக்கும் காதல் ! கல்யாணம் செஞ்ச வச்ச...
  10. லைஃப்ஸ்டைல்
    நண்பா... என் இதயத்தில் எப்போதும் நீ இருப்பாய்! - பெஸ்டிக்கு பிறந்த...