வெளிமாநில லாட்டரி சீட்டு விற்ற நபர் கைது

வெளிமாநில லாட்டரி சீட்டு  விற்ற நபர் கைது
X
குமாரபாளையத்தில் வெளிமாநில லாட்டரி சீட்டு விற்ற நபர் கைது செய்யப்பட்டார்.

வெளிமாநில லாட்டரி சீட்டு

விற்ற நபர் கைது


குமாரபாளையத்தில் வெளிமாநில லாட்டரி சீட்டு

விற்ற நபர் கைது செய்யப்பட்டார்.

குமாரபாளையத்தில் வெளிமாநில லாட்டரி விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ.தங்கவடிவேல், எஸ்.எஸ்.ஐ.க்கள் பொன்னுசாமி, ராம்குமார், குணசேகரன் உள்ளிட்ட போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். அரசு மேல்நிலைப்பள்ளி சாலை, விநாயகர் கோவில் அருகே லாட்டரி விற்றது தெரியவந்தது. அந்த பகுதிக்கு சென்ற போலீசார், அங்கு விற்பனை செய்து கொண்டிருந்த, அம்மன் நகரை சேர்ந்த, சண்முகம், 59, என்பவரை கைது செய்து, அவரிடமிருந்த 300 ரூபாய் மதிப்பிலான லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Next Story
Similar Posts
வெளிமாநில லாட்டரி சீட்டு  விற்ற நபர் கைது
முன் விரோதமாக பல்லால் கடித்து, டூவீலரை கல்லால் தாக்கிய  நபர்கள் இருவர் கைது
சேந்தமங்கலத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு விழா குழுவினர் மனு
கோடை வெயிலின் விளைவாக ஏரிகள் மேய்ச்சல் நிலங்களாக மாறுவதற்கு காரணம்
வரி கட்டாததால் குடிநீர் இணைப்பு கட்
வாக்காளர் அட்டையை ஒப்படைத்து மக்கள் போராட்டம்
மரவபாளையத்தில் மின்கம்பங்களை மாற்றக் கோரி மக்கள் போராட்டம்
கொங்கு வேளாளர் பாலிடெக்னிக்கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
மத்திய அரசுக்கு எதிரான தி.மு.க., கண்டன பொதுக்கூட்டம்
அண்ணாமலை கைது: பா.ஜ., சார்பில் மாநிலம் முழுவதும் அதிரடி ஆர்ப்பாட்டம்
காலாவதி குளிர்பானம் விற்பனை, 12 கடைகளுக்கு அபராதம்
கோபியில் நாளை மின் நுகர்வோர் கூட்டம்
சாலையோர பள்ளத்தில் பாய்ந்த டவுன் பஸ் பயணிகள் காயம்!