/* */

குமாரபாளையம் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து: ஒருவர் படுகாயம்

குமாரபாளையம் அருகே டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயமடைந்ததுடன் கார் ஓட்டுனர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

குமாரபாளையம் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து: ஒருவர் படுகாயம்
X

குமாரபாளையம் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயமடைந்ததுடன் கார் ஓட்டுனர் கைது செய்யப்பட்டார்.

குமாரபாளையம் பெரியார் நகரில் வசிப்பவர் ஆறுமுகம், 60. வீட்டில் இருப்பவர். இவர் நேற்று காலை 11:30 மணியளவில் சொந்த வேலையாக, தனது ஹீரோ ப்ளீசர் இருசக்கர வாகனத்தில், சேலம்-கோவை புறவழிச்சாலையில், கத்தேரி பிரிவில் சாலையை கடக்கும் போது, சேலம் பக்கமிருந்து வேகமாக வந்த கார் ஒன்று இவரது வாகனத்தின் மீதி மோதியதில் ஆறுமுகம் பலத்த காயமடைந்து குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார் சேலம், சன்னியாசிகுண்டு பகுதியை சேர்ந்த கார் ஓட்டுனராக வேலை செய்யும் ஐவதீஸ்வரன் 32, என்பவரை கைது செய்தனர்.

Updated On: 4 Jun 2022 2:00 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  5. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  8. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  9. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  10. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை