/* */

குமாரபாளையத்தில் உலக தண்ணீர் தினத்தில் வீணாகும் குடிநீர்: மக்கள் அலட்சியம்

குமாரபாளையத்தில் உலக தண்ணீர் தினத்தில் குடிநீரை பொதுமக்கள் வீணடித்து வருவது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் உலக தண்ணீர் தினத்தில்   வீணாகும் குடிநீர்: மக்கள் அலட்சியம்
X

குமாரபாளையம் விட்டலபுரி, முதல் தெருவில்  வீணாகும் குடிநீர்.

உலக தண்ணீர் தினத்திலும் குமாரபாளையம் விட்டலபுரி, முதல் தெருவில் குழாய் இல்லாத பைப்பிலிருந்து தண்ணீர் வீணாக வெளியேறிக்கொண்டுள்ளது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை அப்பகுதி பொதுமக்கள் ஒருவர் கூட கண்டுகொள்ளவில்லை.

காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லாமல் வறண்ட நிலையில் உள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்து வருகிறது. இருப்பினும் குமாரபாளையம் நகராட்சி சார்பில் தினமும் குடி தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனை சிக்கனமாக பயன்படுத்த முடியாமல் மக்கள் வீணாக்கி வருகின்றனர்.

மேலும் நகரில் உள்ள அனைத்து குடிநீர் இணைப்புகளுக்கும் குழாய் பொருத்த வேண்டும். இதேபோல் தண்ணீரை வீணாக்குபவர்கள் மீது, அபராதம் மற்றும் குடிநீர் இணைப்பு துண்டிப்பு ஆகிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 22 March 2022 4:00 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    பிரச்சாரத்தின் முடிவில் மோடி ட்விஸ்ட்? ஜகா வாங்கிய கட்சிகள் || #bjp...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  3. ஈரோடு
    ஈரோடு: வெளிநாட்டு கல்வி உதவித்தொகை பெற பழங்குடியின மாணவர்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  6. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  7. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  8. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  9. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  10. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு