/* */

குமாரபாளையம்: சிமெண்ட் தரம் அறிய அதிகாரிகள் திடீர் ஆய்வு

குமாரபாளையம் அருகே மஞ்சுபாளையம் உள்ள நிறுவனத்தில், சிமெண்டின் தரம் அறிவதற்காக, அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

HIGHLIGHTS

குமாரபாளையம்: சிமெண்ட் தரம் அறிய அதிகாரிகள் திடீர் ஆய்வு
X

ஆய்வு நடந்த ஸ்ரீ குருநாதா பல்வரைசர் கம்பெனி.

சேலம் மாவட்டம் தேவூர் அருகே கத்தேரி ஊராட்சி, மஞ்சுபாளையம் பகுதியில் ஸ்ரீ குருநாதா பல்வரைசர் (சுகா சிமெண்ட்) சிமென்ட் கம்பெனி அமைந்துள்ளது. இங்கு, சேலம் மாவட்ட தொழில் மையம் உதவி பொறியாளர் ராஜேஸ்வரி, மற்றும் உணவு மற்றும் குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினர், கோவை காவல் ஆய்வாளர் மேனகா ஆகியோர் தலைமையிலான குழுவினர், திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின்போது, சிமெண்டின் தரத்தினை பரிசோதனையிடுவதற்கு, 30 கிலோ சிமெண்டை மகஜர் மூலம் கைப்பற்றி மாதிரியை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.

Updated On: 12 Oct 2021 4:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு