/* */

வெப்படை சுற்றுவட்டார பகுதிகளில் அக். 6ம் தேதி மின் நிறுத்தம்

வெப்படை சுற்றுவட்டார பகுதிகளில் அக்டோர் 6ம் தேதி மாதாந்திர பராமரிப்புக்காக மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

HIGHLIGHTS

வெப்படை சுற்றுவட்டார பகுதிகளில் அக். 6ம் தேதி மின் நிறுத்தம்
X

பைல் படம்.

இது குறித்து பள்ளிபாளையம் செயற்பொறியாளர் வாசுதேவன் விடுத்துள்ள அறிக்கையில், வெப்படை துணை மின் நிலையத்தில் அக்டோபர் 6ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

அதன்படி, வெப்படை, பாதரை, இந்திரா நகர், ரங்கனூர் நால்ரோடு, புதுப்பாளையம், எலந்தகுட்டை தாண்டான்காடு, காந்திநகர், சின்னார்பாளையம், ஈ. காட்டூர், புதுமண்டபதூர், தெற்குபாளையம், மாதேஸ்வரன்கோவில், வெடியரசம்பாளையம், செம்பாரைக்காடு, சின்னாக்கவுண்டம்பாளையம், கலியனூர், மாம்பாளையம், மோளகவுண்டம்பாளையம் மற்றும் எளையாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Updated On: 4 Oct 2021 3:30 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. ஆன்மீகம்
    “மின்சாரம் வேறு மின்சார பல்புகள் வேறு” யார் சொன்னது..?
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  5. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  6. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புகார் வீரலட்சுமி பரபரப்பு...
  7. வீடியோ
    🔥நீ மேல கை வச்சு பாரு🔥தொண்டர்கள் உச்சகட்ட ஆரவாரம் |🔥Annamalai...
  8. ஆன்மீகம்
    50 கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் தமிழில்
  9. ஆன்மீகம்
    விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
  10. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 203 கன அடி