Begin typing your search above and press return to search.
வெப்படை சுற்றுவட்டார பகுதிகளில் அக். 6ம் தேதி மின் நிறுத்தம்
வெப்படை சுற்றுவட்டார பகுதிகளில் அக்டோர் 6ம் தேதி மாதாந்திர பராமரிப்புக்காக மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
HIGHLIGHTS
இது குறித்து பள்ளிபாளையம் செயற்பொறியாளர் வாசுதேவன் விடுத்துள்ள அறிக்கையில், வெப்படை துணை மின் நிலையத்தில் அக்டோபர் 6ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
அதன்படி, வெப்படை, பாதரை, இந்திரா நகர், ரங்கனூர் நால்ரோடு, புதுப்பாளையம், எலந்தகுட்டை தாண்டான்காடு, காந்திநகர், சின்னார்பாளையம், ஈ. காட்டூர், புதுமண்டபதூர், தெற்குபாளையம், மாதேஸ்வரன்கோவில், வெடியரசம்பாளையம், செம்பாரைக்காடு, சின்னாக்கவுண்டம்பாளையம், கலியனூர், மாம்பாளையம், மோளகவுண்டம்பாளையம் மற்றும் எளையாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.