/* */

குமாரபாளையம் புதிய எஸ்.ஐ. பொறுப்பேற்பு

குமாரபாளையம் காவல் நிலையத்தில் புதிய எஸ்.ஐ. ஆக நந்தகுமார், பொறுப்பேற்றுக் கொண்டார்.

HIGHLIGHTS

குமாரபாளையம் புதிய எஸ்.ஐ. பொறுப்பேற்பு
X

எஸ்.ஐ. நந்தகுமார் 

ஈரோடு மாவட்டம் புளியம்பட்டியில் எஸ்.ஐ. யாக பணியாற்றியவர் எஸ்.ஐ. நந்தகுமார். இவர், குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் புதிய எஸ்.ஐ.யாக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், எஸ்.ஐ. நந்தகுமார் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

இவருக்கு, இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ.-க்கள் சேகரன், சுந்தரராஜ், முருகேசன், மலர்விழி, தன்ராஜ், இளமுருகன், எஸ்.பி. ஏட்டு கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட போலீசார் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

Updated On: 24 Nov 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    மத்திய பல்கலைக்கழகங்கள் பற்றி தெரியுமா மாணவர்களே..?
  2. சுற்றுலா
    ஊட்டி போக போறீங்களா...? இதை படிச்சிட்டு மகிழ்ச்சியா போயிட்டு
  3. வீடியோ
    பழுக்க கொட்டப்பட்ட அனல் கங்கின் மேல் தீமிதித்த பக்தர்கள்!#devotional...
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் பசுமை பந்தல் அமைப்பு
  5. ஆன்மீகம்
    நம் கஷ்டங்களை நீக்கும் சக்தி யாரிடம் உள்ளது..!
  6. வீடியோ
    மயிலாடுதுறையில் முதலிடம் பெற்ற மாணவி பகிர்ந்த வெற்றியின் ரகசியம்...
  7. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 78 விமானங்கள் திடீர் ரத்து! காரணம் இது தானாம்!
  8. சினிமா
    இன்றும் என்றும் எப்போதும் நடிகை திரிஷா மட்டுமே ராணி..!
  9. அரசியல்
    எடப்பாடிக்கு எதிராக அ.தி.மு.க.,வில் புது அணி..!
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்