/* */

பள்ளிபாளையத்தில் நெடுஞ்சாலை பணியாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம்

பள்ளிபாளையத்தில் நெடுஞ்சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

பள்ளிபாளையத்தில் நெடுஞ்சாலை பணியாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம்
X

பள்ளிபாளையத்தில் நெடுஞ்சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

பள்ளிபாளையத்தில் நெடுஞ்சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மாநில தலைவர் வைரவன் கூறியதாவது:- சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்து கொண்டுள்ளது. 20 ஆண்டு கால கோரிக்கையான, 41 மாத பணி நீக்க காலத்தை குறித்து தமிழக முதல்வர் அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பில் இந்த கூட்டம் நடந்து கொண்டுள்ளது. 41 மாத பணி நீக்க காலத்தை ஓய்வூதிய பலன்களுக்கு எடுத்துக்கொள்ளும் வகையில் அறிவிக்க வேண்டும், சாலைப்பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும், ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் நிர்வாகிகள் விஜயகுமார், மணிவண்ணன், முருகேசன், கண்ணன், அரிமயில்சங்கர், ஸ்ரீதர், கோபாலகிருஷ்ணன், வெங்கிடு, ஈஸ்வரமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.

Updated On: 19 April 2022 12:50 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!
  2. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!
  3. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை: உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உன்னத நாள்
  4. ஆன்மீகம்
    அன்பிற்கும் அமைதிக்கும் வழிவகுக்கும் ரமலான்
  5. ஆரணி
    பாலியல் தொல்லை வழக்கில் விடுதி வார்டனுக்கு 20 ஆண்டு ஜெயில்!
  6. வீடியோ
    😭தேம்பி தேம்பி அழுத பள்ளி மாணவி | | ஆறுதல் சொன்ன Annamalai |...
  7. வீடியோ
    DMK-வில் புல்லுருவிகளை களையெடுக்க மீண்டும் இறக்கப்படுகிறார் Prashant...
  8. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  9. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  10. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!