/* */

களை கட்டிய நவராத்திரி: குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

நவராத்திரி விழாவையொட்டி, குமாரபாளையம் பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில்சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

HIGHLIGHTS

களை கட்டிய நவராத்திரி: குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
X

நவராத்திரி விழாவையொட்டி, குமாரபாளையம்,  சேலம் சாலையில் உள்ள சவுண்டம்மன் கோவிலில் அம்மன்,  புவனேஸ்வரி அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

நவராத்திரி விழாவையொட்டி, அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு, அலங்கார பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அவ்வகையில், குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு, சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடைபெற்றது. இதில் திரளாக பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேபோல் குமாரபாளையம் அம்மன் நகர் எல்லை மாரியம்மன் கோவில், சவுண்டம்மன் கோவில்கள், அங்காளம்மன் கோவில்கள், மாரியம்மன் கோவில்கள், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை கோவில், அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவில், பட்டத்தரசியம்மன் கோவில், கள்ளிப்பாளையம் மாரியம்மன், காளியம்மன் கோவில், பண்ணாரி மற்றும் சமயபுரம் மாரியம்மன் கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன.

Updated On: 13 Oct 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’