/* */

குமாரபாளையம் காவிரி கரையோரப்பகுதியில் தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்புப்படை

குமாரபாளையத்தில் காவிரி கரையோரப்பகுதியில் மக்களை பாதுகாக்க தேசிய பேரிடர் மீட்புப்படையினர் தயார் நிலையில் உள்ளனர்.

HIGHLIGHTS

குமாரபாளையம் காவிரி கரையோரப்பகுதியில் தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்புப்படை
X

குமாரபாளையம் வந்த தேசிய பேரிடர் மீட்புப்படையினரிடம் ஆர்.டி.ஓ. இளவரசி ஆலோசனை வழங்கினார்.

காவிரியில் அதிக வெள்ளம் வந்ததால் பொதுமக்களை வெள்ள பாதிப்பில் இருந்து பாதுகாக்க தேசிய பேரிடர் மீட்பு படையினர் 22 பேர் குமாரபாளையம் வந்தனர். மணிமேகலை தெரு, கலைமகள் தெரு, அண்ணா நகர், இந்திரா நகர் உள்ளிட்ட காவிரி கரையோர பகுதிகளை ஆய்வு செய்த ஆர்.டி.ஒ. இளவரசி, மீட்பு படையினரிடம் ஆலோசனை வழங்கினார்.

தாசில்தார் தமிழரசி, தி.மு.க. நகர செயலர் செல்வம், ஆர்.ஐ. விஜய், வி.ஏ.ஒ. முருகன், தியாகராஜன், செந்தில்குமார், மற்றும் பலர் உடனிருந்தனர்.

Updated On: 5 Aug 2022 2:45 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    Indian 2 டிரைலர் எப்ப ரிலீஸ் தெரியுமா?
  2. சிங்காநல்லூர்
    போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அடமானம் வைத்து மோசடி செய்ததாக புகார்
  3. லைஃப்ஸ்டைல்
    பிறப்பை கொண்டாடுவோம் வாங்க..! பிறந்தநாள் வாழ்த்து சொல்வோமா..?
  4. வீடியோ
    🔴LIVE : சத்யராஜ் மீண்டும் சர்ச்சை பேச்சு | WEAPON Movie Press Meet...
  5. கோவை மாநகர்
    கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மேற்கூரை சரிந்து விபத்து ; டூவிலர்கள்
  6. கோவை மாநகர்
    இந்து மதம், இந்தி மொழி, இந்தி பேசும் மக்களுக்கு எதிரான கட்சி திமுக :...
  7. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,192 கன அடியாக அதிகரிப்பு
  8. வால்பாறை
    வால்பாறை சாலையில் பாறைகள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
  9. வீடியோ
    Tamilaga Vettri Kazhaga-தின் மாநாட்டில் பங்கேற்ப்பேன் !#tvk #tvkvijay...
  10. லைஃப்ஸ்டைல்
    நண்பா..மனைவியை லவ் பண்ணுடா..! திருமண வாழ்த்து..!