/* */

குமாரபாளையம் அருகே லாரி ஓட்டுநர் மர்ம சாவு: போலீசார் விசாரணை

குமாரபாளையம் அருகே லாரி ஓட்டுநர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

HIGHLIGHTS

குமாரபாளையம் அருகே லாரி ஓட்டுநர் மர்ம சாவு: போலீசார் விசாரணை
X

பள்ளிபாளையம் காவல் நிலையம். 

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே படைவீடு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன், 43, லாரி ஓட்டுனர். இவர் நேற்று அதிகாலை 5 மணியளவில் படைவீடு, இந்திரா நகர் பகுதியில் சாலையோரம் இறந்து கிடந்தார்.

இந்த சம்பவம் குறித்து வெப்படை போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில், போலீசார் நேரில் சென்று சடலத்தை மீட்டு விசாரணை செய்தனர்.

அப்போது, குடிபோதையில் தள்ளாடியபடி சாலையை கடந்து வந்ததாகவும், நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு இறந்தார் எனு அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இது குறித்து சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதியப்பட்டு வெப்படை போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

Updated On: 10 Sep 2021 4:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு