/* */

குமாரபாளையத்தில் நடந்த கொலையில் 23 வருடம் தலைமறைவாக இருந்த கைதி கைது

குமாரபாளையத்தில் நடந்த கொலையில் 23 வருடம் தலைமறைவாக இருந்த கைதியை போலீசார் நேற்று கைது செய்தனர்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் நடந்த கொலையில் 23 வருடம் தலைமறைவாக இருந்த கைதி கைது
X

23 வருடங்களாக தலைமறைவாக இருந்த கைதியை குமாரபாளையம் போலீசார் கைது செய்தனர்.

குமாரபாளையம் மேற்கு காலனி பகுதியில் 1998ம் ஆண்டு சுருக்கு பை கோபால் என்பவரை கொலை செய்து விட்டு, சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த கைதி ரவி அதன் பின்பு நீதி மன்ற வழக்கில் ஆஜராகாமல் தலமறைவானார்.

கடந்த 23 ஆண்டுகளாக ரவியை போலீசார் தேடி வந்தனர். ஈரோடு மாவட்டத்தில் தலைமறைவாக இருந்த ரவி என்கிற காஞ்சலிங்கம், என்பவரை குமாரபாளையம் போலீசார் கைது செய்தனர். பின்னர் நாமக்கல் நீதி மன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.

Updated On: 27 Aug 2021 5:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க