/* */

தீவிர கொரோனா பிரச்சாரம் செய்யும் நகராட்சி பணியாளர்கள்

குமாரபாளையத்தில் நகராட்சி பணியாளர்கள் தீவிர கொரோனா பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

HIGHLIGHTS

தீவிர கொரோனா பிரச்சாரம் செய்யும் நகராட்சி பணியாளர்கள்
X

குமாரபாளையத்தில் நகராட்சி பணியாளர்கள் தீவிர கொரோனா பிரச்சாரம் செய்து வரும் காட்சி. 

நாமக்கல் மாவட்டத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகமாகி வருவதாக கூறபடுகிறது. இதனால் மாவட்ட கலெக்டர் உத்திரவுப்படி, கொரோனா விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக நேற்று குமாரபாளையம் நகராட்சி பணியாளர்கள் பள்ளிபாளையம் பிரிவு, ஆனங்கூர் பிரிவு, பள்ளிபாளையம் சாலை மேம்பாலம் கீழ் பகுதி ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டு முககவசம் இல்லாமல் வருவோருக்கு அபராதம் விதித்தனர். மேலும் கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி, கொரோனா தடுப்பு நடவடிக்கையில் எவ்வாறு ஈடுபடுத்திக்கொள்வது என மைக் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Updated On: 4 Aug 2021 4:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  2. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!
  3. பூந்தமல்லி
    திருவேற்காடு அருகே பூட்டி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருட்டு
  4. காஞ்சிபுரம்
    பேராசிரியர் ஆவது எனது விருப்பம் : அரசுப்பள்ளி மாணவன்...!
  5. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 29 பள்ளிகள் நூற்றுக்கு நூறு...
  6. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் நூற்றுக்கு நூறு ஒருவர் கூட...
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 87.55 சதவீதம்...
  8. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...
  9. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...