/* */

குமாரபாளையத்தில் மலைபோல் தேங்கும் குப்பைகள்: பொதுமக்கள் அவதி

குமாரபாளையத்தில் குப்பைகள் மலை போல் தேங்கி வருவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் மலைபோல் தேங்கும் குப்பைகள்: பொதுமக்கள் அவதி
X

குமாரபாளையம் பஸ் ஸ்டாண்டில் அகற்றப்படாமல் கொட்டி வைக்கப்பட்டுள்ள குப்பைகள் மற்றும் காய்கறி கழிவுகள்.

குமாரபாளையம் நகரில் பஸ் ஸ்டாண்ட், தினசரி காய்கறி மார்க்கெட், சரஸ்வதி தியேட்டர் எதிரில், நாராயண நகர் பள்ளி அருகில், அரசு பி.எட்.கல்லூரி வாட்டர் டேங்க் அருகில் என பல இடங்களில் குப்பைகள் மலை போல் தேங்கி கிடக்கின்றன.

இதனால் துர்நாற்றம், சுகாதார சீர்கேடு ஏற்படுவதால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள். தொற்று நோய்கள் பரவி வருவதாக தமிழக அரசு கூறி வரும் நிலையில், குப்பைகள் அகற்றப்படாமல் இருப்பது நோய் பரவலை அதிகப்படுத்தும் என்பதால், தாமதமின்றி குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூகஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 27 April 2022 2:09 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  6. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  7. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  9. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  10. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்