/* */

பள்ளிபாளையம் ரயில்வே சாலையில் தேங்கும் தண்ணீர்- தவிக்கும் வாகனஓட்டிகள்

பள்ளிபாளையம் காவேரி ஆர்எஸ் பகுதி ரயில்வே சுரங்கப் பாதையில் மழைநீர் தேங்குவதால் வாகன ஓட்டிகள் தவிக்கின்றனர்.

HIGHLIGHTS

பள்ளிபாளையம் ரயில்வே சாலையில் தேங்கும் தண்ணீர்- தவிக்கும் வாகனஓட்டிகள்
X

ரயில்வே நுழைவுச்சாலையில், குளம்போல் தேங்கியுள்ள மழைநீர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவேரி ஆர்எஸ் பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக ரயில்வே நுழைவுபாதை அமைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக பள்ளிபாளையத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இந்த ரயில்வே நுழைவு பாதையில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது.

இதனால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.மேலும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு சாலையில் உள்ள மேடு பள்ளங்கள் தெரியாததால் அவ்வப்போது கீழே விழுந்து விபத்துக்கள் ஏற்படுகின்றன.

எனவே, போர்க்கால அடிப்படையில், மழைநீர் தேங்குவதை கட்டுப்படுத்தி விபத்தில்லா வாகன பயணம் ஏற்படுத்தி தருமாறு, சமூக உரிமைகள் பாதுகாப்பு கழகத்தினர் நெடுஞ்சாலை துறைக்கும் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 19 July 2021 4:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெறுப்பு: ஒரு தவிர்க்க இயலாத உணர்வு தான்! அதை எப்படி எதிர்கொள்வது?
  2. மதுரை மாநகர்
    மதுரை மாட்டுத்தாவணி காய் கனி வியாபாரிகள் பொதுக் குழுக் கூட்டம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ்!
  4. கோவை மாநகர்
    கோவை அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கருக்கு மருத்துவ பரிசோதனை
  5. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே பூட்டிக் கிடந்த மரக் கடையில் தீ விபத்து
  6. சோழவந்தான்
    வாடிப்பட்டி அருகே வைகாசி விசாக திருவிழா..!
  7. லைஃப்ஸ்டைல்
    மணவறையில் தொடங்குவது அல்ல; மன அறையில் தொடங்குவதே காதல்
  8. தொழில்நுட்பம்
    AI-ன் வளர்ச்சி தேடுபொறிகளை காணாமல் ஆக்குமா..? பிச்சை என்ன சொல்கிறார்?
  9. லைஃப்ஸ்டைல்
    வாரிக்கொடுக்கும் வாட்ஸ்ஆப் மொழிகள்..! தேடி படீங்க..!
  10. வீடியோ
    😎SalmanKhan-உடன் இணையும் AR Murugadoss !சம்பவம் Loading🔥!#salmankhan...