/* */

குமாரபாளையத்தில் தாய், மகள் மாயம்: போலீசார் விசாரணை

குமாரபாளையத்தில் தாய், மகள் மாயமானதால் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் தாய், மகள் மாயம்: போலீசார் விசாரணை
X

குமாரபாளையம் காவல் நிலையம்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டமலை, வாத்தியார் தோட்டம் பகுதியில் ஆர்த்தி மஞ்சுளா என்பவரது வீட்டில் வசித்து வந்தவர் புவன ஜென்சி, 42. இவரது மகள் கிப்டி யசுரி, 6.

இவர்கள் இருவரும் கடந்த ஜனவரி 15ம் தேதி மதியம் 04:00 மணி முதல் காணவில்லை என கூறபடுகிறது. இது குறித்து புகாரின்பேரில் குமாரபாளையம் போலீசார் காணாமல் போன தாய், மற்றும் மகளை தேடி வருகின்றனர்.

Updated On: 18 Jan 2022 2:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?