/* */

குமாரபாளையம் நகராட்சியில் கொசுவை ஒழிக்க புகை மருந்து அடிப்பு

கொசு பரவாமல் தடுக்க குமாரபாளையம் நகராட்சி நிர்வாகம் சார்பில் புகை மருந்து அடிக்கப்பட்டது.

HIGHLIGHTS

குமாரபாளையம் நகராட்சியில் கொசுவை ஒழிக்க புகை மருந்து அடிப்பு
X

குமார பாளையம் நகராட்சியில் கொசுவை ஒழிக்க புகைமருந்து அடிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளைதயத்தில் கடந்த சில நாட்களாக மழை வந்ததால் கொசு தொல்லை அதிகமானது. இதனால் தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் உத்தரவின் பேரில் நகரின் 33 வார்டு பகுதியிலும் கிருமிநாசினி புகை அடிக்கப்பட்டது. அந்தந்த வார்டு மேஸ்திரிகள் கொசு மருந்து அடிக்கும் பணியை கண்காணித்தனர். பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த தண்ணீர் பாத்திரங்களில் மருந்து ஊற்றியும், பழைய டயர்கள், ஓடுகள், தேங்காய் சிரட்டைகள் அகற்றப்பட்டன. தொற்று நோய் பரவாமல் தடுப்பது எப்படி? என்பது பற்றிய துண்டு பிரசுரங்களும் வினியோகம் செய்யப்பட்டன.

Updated On: 29 May 2022 11:48 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    Indian 2 டிரைலர் எப்ப ரிலீஸ் தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    பிறப்பை கொண்டாடுவோம் வாங்க..! பிறந்தநாள் வாழ்த்து சொல்வோமா..?
  3. வீடியோ
    🔴LIVE : சத்யராஜ் மீண்டும் சர்ச்சை பேச்சு | WEAPON Movie Press Meet...
  4. கோவை மாநகர்
    இந்து மதம், இந்தி மொழி, இந்தி பேசும் மக்களுக்கு எதிரான கட்சி திமுக :...
  5. வால்பாறை
    வால்பாறை சாலையில் பாறைகள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
  6. வீடியோ
    Tamilaga Vettri Kazhaga-தின் மாநாட்டில் பங்கேற்ப்பேன் !#tvk #tvkvijay...
  7. லைஃப்ஸ்டைல்
    நண்பா..மனைவியை லவ் பண்ணுடா..! திருமண வாழ்த்து..!
  8. இந்தியா
    பெங்களூரு செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சியில் அவசர...
  9. வானிலை
    வடமேற்கு இந்தியாவில் வெப்ப அலை எச்சரிக்கை, வெப்பநிலை 40 டிகிரிக்கு...
  10. சினிமா
    Indian 2 புதிய ரிலீஸ் தேதி இதுவா?