/* */

படைவீடு பேரூராட்சி பகுதியில் 50க்கும் மேற்பட்டோர் வீச்சரிவாளுடன் ரகளை: பொதுமக்கள் பீதி

படைவீடு பேரூராட்சி பகுதியில் 50க்கும் மேற்பட்டோர் வீச்சரிவாளுடன் ரகளையில் ஈடுபட்டதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

படைவீடு பேரூராட்சி பகுதியில் 50க்கும் மேற்பட்டோர் வீச்சரிவாளுடன் ரகளை: பொதுமக்கள் பீதி
X

பைல் படம்.

குமாரபாளையம் அடுத்த படைவீடு பேரூராட்சி பகுதியில் 50க்கும் மேற்பட்டோர் வீச்சரிவாளுடன் ரகளையில் ஈடுபட்டதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து படைவீடு பேரூராட்சியின் முன்னாள் தலைவர் பெருமாள் கூறுகையில், குமாரபாளையம் தாலுக்கா, படைவீடு பேரூராட்சி, கவுண்டனூர் அருந்திய தெருவில் நேற்று மாலை 7 மணியளவில் 50க்கும் மேற்பட்டோர் வீச்சரிவாள் கத்தியுடன் வந்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் பொதுமக்கள் மத்தியில் பாதுகாப்பற்ற நிலைமை உருவாகி பீதி அடைந்துள்ளனர். எனவே, சட்டம் ஒழுங்கை பராமரிக்க சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை நிர்வாகமும், வட்டாட்சியர், கோட்டாட்சியர், காவல்துறையின் உயர் அதிகாரிகள் இன்ஸ்பெக்டர், டிஎஸ்பி உள்ளிட்டோர் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Updated On: 9 March 2022 4:42 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்