/* */

குமாரபாளையத்தில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த எம்.எல்.ஏ தங்கமணி

குமாரபாளையத்தில் வாக்காளர்களுக்கு அதிமுக எம்.எல்.ஏ தங்கமணி நன்றி தெரிவித்தார்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த எம்.எல்.ஏ தங்கமணி
X

குமாரபாளையம் அருகே வாக்காளர்களுக்கு எம்.எல்.ஏ. தங்கமணி நன்றி தெரிவித்தார்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், குமாரபாளையம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் தங்கமணி, அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மாநிலம் முழுதும் கொரோனா பரவல் அதிகமாக இருந்த காரணத்தினால், ஊரடங்கு அமலில் இருந்ததாலும், எம்.எல்.ஏ,. தங்கமணி, வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பணியை, தள்ளி வைத்திருந்தார்.

இந்த நிலையில், எம்.எல்.ஏ. தங்கமணி நேற்று பள்ளிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட கோட்டைமேடு, கல்லங்காட்டுவலசு, வீ.மேட்டூர், நல்லாம்பாளையம், தட்டான்குட்டை, குப்பாண்டபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். பொதுமக்கள் வழி நெடுக ஆரத்தி எடுத்து, அவரை வரவேற்றனர். தங்கள் குறைகளை பலரும் கோரிக்கை மனுவாக கொடுத்தனர். அதனை படித்து பார்த்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார். டூவீலர்களில் அ.தி.மு.க. கட்சி கொடியை கட்டியவாறு தொண்டர்கள், அவரை பின்தொடர்ந்து சென்றனர்.

Updated On: 29 Oct 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு