/* */

பள்ளிப்பாளையத்தில் எம்.ஜி.ஆர். நினைவு நாள் அனுஷ்டிப்பு

பள்ளிபாளையத்தில், அதிமுக சார்பில், எம்.ஜி.ஆர். நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது.

HIGHLIGHTS

பள்ளிப்பாளையத்தில் எம்.ஜி.ஆர். நினைவு நாள் அனுஷ்டிப்பு
X

பள்ளிபாளையத்தில் எம்.ஜி.ஆர். நினைவு நாள் அனுஷ்டிப்பு நிகழ்வில் அ.தி.மு.க. நிர்வாகிகள் பெருமளவில் பங்கேற்றனர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில், அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது. பள்ளிபாளையம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இருந்து, ஆவாரங்காடு எம்.ஜி.ஆர்.சிலை வரை நடந்த மவுன ஊர்வலத்திற்கு நகர செயலர் வெள்ளிங்கிரி தலைமை வகித்தார்.

முன்னாள் அமைச்சர் தங்கமணியின் புதல்வர் தரணிதரன், மாவட்ட ஊராட்சிக்குழு நிர்வாகி செந்தில், மூத்த நிர்வாகிகள் சுப்ரமணி, சேகர் உள்ளிட்ட பலர், மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரின் திருவுருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து, தீபாராதனை காட்டி, மலரஞ்சலி செலுத்தினர். நிர்வாகிகள் பெருமளவில் பங்கேற்றனர்.

Updated On: 24 Dec 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    வந்தவாசியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாயும் மகனும் பாஸ்
  2. ஈரோடு
    பவானியில் வாகன சோதனையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது
  3. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  6. பொன்னேரி
    பொன்னேரி அருகே ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம்
  7. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  8. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  9. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  10. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!